இரவு நேர மலை உச்சியின் அந்தரங்கம் (Iravu Nera Malai Uchiyil Antharagam)
February 1, 2025Last Updated: February 1, 2025
0 760 4 minutes read
வணக்கம் தோழர்களே தோழிகளே, ஒரு மனிதனுக்குத் தனிமை ஒரு சிறந்த சுகம் என்று கூறலாம். தனிமையில் இருக்கும்போது தான் சுயமாக பல்வேறு யோசனைகள் பிறக்கும். ஆமாம் நண்பர்களே, தனிமை நோக்கிய பயணத்தின் பொழுது தான் அவளை முதல் முறையாகப் பார்த்து இறுதியாக அது காம இச்சையில் அருமையாக முடிந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு கல்லூரி முடித்து வீட்டில் வெட்டியாக இருந்து வந்தேன். நடுத்தரமான குடும்பம் என்பதால் பணத் தேவைகள் அதிகமாக இல்லாமல் இருந்தது. சிறுவயதிலிருந்து அதிகமாகப் பெற்றோர்களிடம் பேச மாட்டேன். உடன் பிறந்த அண்ணன் தான் எனக்கு நெருங்கிய நண்பன் போன்று பழகினேன். தற்பொழுது நான் வெளிநாட்டில் வேலை செய்து வீட்டுக்குப் பணம் அனுப்பிக் கொண்டு இருந்தான்.
வெளியில் சுற்றுவதற்கு எல்லாம் அண்ணன் காசு அனுப்பிக் கொண்டு இருப்பான். அந்த நேரத்தில் சந்தோஷமாக அனுபவித்து என்ஜோய் செய்தேன். எனக்கு அதிகமாக நண்பர்கள் இல்லை ஆகையால் எந்த ஒரு விஷயம் செய்தலும் தனிமையில் செய்து முடிப்பேன். மற்றபடி காம விஷயங்களில் இயற்கையாகவே அதிகமாக ஆர்வம் புதைந்து இருந்தது.
தினமும் உடற்பயிற்சி …